மனிதர்கள்
தடம் மாறும் மனிதர்கள்:
நேற்று வரை என்னமோ நீ தான் எல்லாமென்று சரணடந்தவர்கள் , எல்லாவற்றையும் கலந்தாலோசித்தவர்கள் இன்று பாராமுகமாக இருப்பார்களாயின் அவர்கள் எண்ணி வந்த காரியம் முடிவடைந்து விட்டதென்று அர்த்தம்..
ஆதலால் பேதைப் பெண்ணே! பழங்கதைகளை நினைத்து வருந்தாதே!
உனக்கும் காலம் வரும்.....அன்று ஆனால் இன்று ஒதுக்கப்பட்டதை என்றும் மறவாதே!
நேற்று வரை என்னமோ நீ தான் எல்லாமென்று சரணடந்தவர்கள் , எல்லாவற்றையும் கலந்தாலோசித்தவர்கள் இன்று பாராமுகமாக இருப்பார்களாயின் அவர்கள் எண்ணி வந்த காரியம் முடிவடைந்து விட்டதென்று அர்த்தம்..
ஆதலால் பேதைப் பெண்ணே! பழங்கதைகளை நினைத்து வருந்தாதே!
உனக்கும் காலம் வரும்.....அன்று ஆனால் இன்று ஒதுக்கப்பட்டதை என்றும் மறவாதே!
Comments
Post a Comment