Posts

Showing posts from November, 2013

மனிதர்கள்

தடம் மாறும் மனிதர்கள்: நேற்று வரை என்னமோ நீ தான் எல்லாமென்று சரணடந்தவர்கள் , எல்லாவற்றையும் கலந்தாலோசித்தவர்கள் இன்று பாராமுகமாக இருப்பார்களாயின் அவர்கள் எண்ணி வந்த காரியம் முடிவடைந்து விட்டதென்று அர்த்தம்.. ஆதலால் பேதைப் பெண்ணே! பழங்கதைகளை நினைத்து வருந்தாதே! உனக்கும் காலம் வரும்.....அன்று ஆனால் இன்று ஒதுக்கப்பட்டதை என்றும் மறவாதே!